வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம்…
இந்தியா
அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!
அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம்…
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம் கறார்
மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 -ம்…
இந்த நூற்றாண்டின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி! – ஜக்தீப் தன்கர்
இந்த நூற்றாண்டின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் புகழராம் சூட்டியுள்ளார். மும்பையில் உள்ள ஓபரா…
தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும்! – பியூஷ் கோயல்
தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம்…
ஆகர் இயந்திர பாகங்கள் வெட்டி அகற்றும் பணி நிறைவு!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சுரங்கத்தில் சிக்கியிருந்த ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி…
கிரீஸ் புயல் : கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!
கிரீஸ் நாட்டில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்தது, 4 இந்தியர்கள் உள்பட 12 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. கிரீஸ்…
சத்தீஸ்கரில் 14 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு – நக்சலைட்டுகள் அட்டகாசம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து…
லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!
பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, தேச நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக,…
குருநானக் ஜெயந்தி : பிரதமர் மோடி வாழ்த்து!
குருநானக் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில், சீக்கிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின்…