சென்னையில் உள்ள திருவெற்றியூர் அருள்மிகு வடிவடையம்மன் திருக்கோவிலில் உள்ள, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஞான…
ஆன்மீகம்
ஆன்மீகம்
சபரிமலை: 2039-ஆம் ஆண்டு வரை படி பூஜை முன்பதிவு!
சபரிமலையில் படி பூஜை செய்வதற்கு 2039-ஆம் ஆண்டு வரையிலும், உதயாஸ்தமன பூஜை செய்வதற்கு 2029-ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை…
திருவிளக்கு பூஜை
குறிஞ்சிப்பை கிராமத்தில் அம்மச்சார் அம்மன் திருக்கோயில் திருவிளக்கு பூஜை விழுப்புரம் மாவட்டம்செஞ்சி வட்டம் குறிஞ்சிப்பை கிராமத்தில் உள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட…
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குருத்வாராக்கள்!
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட சீக்கிய குருத்வாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின்…
பூஜை அறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க
பொதுவாகவே பூஜை அறையில் வாசம் நிறைந்த பூக்களை வைத்தால், வாசம் இருக்கும். வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றும் போது நல்ல…
தன ஆகர்ஷண வராகி மந்திரம்
வாராகி வழிபாடு என்பது எதிரிகளை அழிப்பதற்கு மட்டும் கிடையாது. ஏவல் பில்லி கண் திருஷ்டியை நீக்குவதற்கு மட்டும் கிடையாது. வாராகி தாய்…
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்..
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது கோவிலைச் சுற்றி கூடி நின்ற பக்தர்கள் பக்தி முழக்கங்களை…
பணம் சேர பௌர்ணமி பரிகாரம்
நம்முடைய ஒவ்வொரு நாளின் முயற்சியும் உழைப்பும் பணத்தை சம்பாதிக்கவும் அதை சேர்ப்பதற்காகவும் தான். நம்முடைய உழைப்பையும் முயற்சியும் போட தயாராக இருந்தாலும்…
கார்த்திகை தீபத்திற்கு எண்ணெய் செலவை குறைக்க டிப்ஸ்.
கார்த்திகை என்றாலே தீபம் தான். இந்த தீபத்திருநாளில் வீடு முழுவதும் தீபத்தாலே அலங்கரித்து தெய்வத்தின் அனுகிரகத்தை பெறக் கூடிய பொன்னான நாள்.…
கோவில்பட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா
நத்தம்,நவ.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி அய்யனார் கோவில் கீழத்தெரு சந்தன கருப்பு கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் நூதன…